«كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَطْيَبِ مَا يَجِدُ، حَتَّى أَجِدَ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ»
பாடம் : 74
தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது.
5923. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும், அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது.
Book : 77