🔗

புகாரி: 5928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ إِحْرَامِهِ بِأَطْيَبِ مَا أَجِدُ»


பாடம் : 79

விரும்பத்தகுந்த நறுமணப் பொருள்.

5928. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிடமிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116

Book : 77