«لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ» وَقَالَ نَافِعٌ: «الوَشْمُ فِي اللِّثَةِ»
5937. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)
இதை இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்), ‘பல் ஈறுகளிலும் பச்சை குத்தப்படுவதுண்டு’ என்று கூறினார்கள்.
Book :77