🔗

புகாரி: 5947

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


5947. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் சபித்தார்கள்.

Book :77