🔗

புகாரி: 5982

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قِيلَ: «يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ»


பாடம் : 10

உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு.

5982. அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குத் தெரிவியுங்கள்’ என்று வினவப்பட்டது.13

Book : 78