🔗

புகாரி: 5988

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ الرَّحِمَ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَقَالَ اللَّهُ: مَنْ وَصَلَكِ وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَكِ قَطَعْتُهُ


5988. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) ‘உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்’ என்று கூறினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 78