«السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ» وَأَحْسِبُهُ قَالَ – يَشُكُّ القَعْنَبِيُّ -: «كَالقَائِمِ لاَ يَفْتُرُ، وَكَالصَّائِمِ لاَ يُفْطِرُ»
பாடம் : 26 ஏழைகளுக்காகப் பாடுபடுபவர்
6007. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவர் ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.’
அப்துல்லாஹ் அல்கஅனபீ(ரஹ்) கூறினார்.
அல்லது ‘சோர்ந்துவிடாமல் இரவு முழுவதும் நின்று வணங்கி பகல் முழுவதும் விடாது நோன்பு நோற்பவர் போன்றவராவார்’ என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) மாலிக்(ரஹ்) அறிவித்தார் என்றே கருதுகிறேன்.31
Book : 78