🔗

புகாரி: 6013

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ»


6013. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்.

என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book :78