🔗

புகாரி: 607

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ» قَالَ إِسْمَاعِيلُ: فَذَكَرْتُ لِأَيُّوبَ، فَقَالَ: «إِلَّا الإِقَامَةَ»


பாடம் : 3 இகாமத்தின் வாசகங்களில் கத் காமத்திஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்ல வேண்டும்.

607. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத் காமதிஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Book : 10