🔗

புகாரி: 6095

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ


6095. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் சொல்வான்; வாக்களித்தால் மாறு செய்வான்; அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில் மோசடி செய்வான்)

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :78