«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»
பாடம்: 7
பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.
611. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
அத்தியாயம்: 10