«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»
பாடம்: 7
பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.
611. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.’ என அபூஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 10