أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْصِنِي، قَالَ: «لاَ تَغْضَبْ» فَرَدَّدَ مِرَارًا، قَالَ: «لاَ تَغْضَبْ»
6116. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘கோபத்தைக் கைவிடு’ என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (‘அறிவுரை கூறுங்கள்’ எனப்) பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் ‘கோபத்தைக் கைவிடு’ என்றே சொன்னார்கள்.
Book :78