🔗

புகாரி: 6123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، فَقَالَتْ: هَلْ لَكَ حَاجَةٌ فِيَّ؟ فَقَالَتِ ابْنَتُهُ: مَا أَقَلَّ حَيَاءَهَا، فَقَالَ: «هِيَ خَيْرٌ مِنْكِ، عَرَضَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفْسَهَا»


6123. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை மணந்துகொள்ளுமாறு கூறினார். அப்போது அந்தப் பெண் (மணந்துகொள்ள) தங்களுக்கு நான் தேவையா? என்று கேட்டார். என அனஸ்(ரலி) கூறினார். அப்போது அனஸ்(ரலி) அவர்களின் புதல்வியார் ‘என்ன வெட்கங்கெட்டதனம்!’ என்று (ஆச்சரியத்துடன்) கேட்டதற்கு அனஸ்(ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரிடம் தன்னை மணந்து கொள்ளும்படி கோரிய அந்தப் பெண் உன்னைவிடச் சிறந்தவராவார்’ என்றார்கள்

Book :78