🔗

புகாரி: 6133

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»


பாடம் : 83 இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். முஆவியா (ரலி) அவர்கள், ‘அனுபவ சாலியே அறிவாளியாவார்’ என்று சொன் னார்கள்.

6133. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 78