🔗

புகாரி: 6155

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا يَرِيهِ خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا»


6155. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு மனிதரின் வயிற்றில் புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, அது கவிதையால் நிரம்பியிருப்பதை விட மேலானதாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :78