🔗

புகாரி: 6172

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِابْنِ صَائِدٍ: «قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا، فَمَا هُوَ؟» قَالَ: الدُّخُّ، قَالَ: «اخْسَأْ»


பாடம் : 97 ஒருவர் மற்றொருவரிடம் ‘விலகிப்போ’ என்று கூறுவது.192

6172. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(தன்னை இறைத்தூதர் என வாதிட்டு வந்த) இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவன்) இடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உனக்காக ஒன்றை நான் (மனத்தில்) மறைத்து வைத்துள்ளேன். அது என்ன (சொல்)?’ என்றார்கள். அவன், ‘அத்துக்’ (‘அத்துகான்’ எனும் 44 வது ) என்றான். நபி(ஸல்) அவர்கள், ‘தூர விலகிப்போ’ என்றார்கள்.193

Book : 78