«لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي» تَابَعَهُ عُقَيْلٌ
6180. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லை ஆள வேண்டாம். மாறாக, (‘என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள் தரும்) ‘லம்சத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே ஆளட்டும்.
என ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அறிவித்தார்.
Book :78