🔗

புகாரி: 6193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

فَحَدَّثَنِي: أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا اسْمُكَ» قَالَ: اسْمِي حَزْنٌ، قَالَ: «بَلْ أَنْتَ سَهْلٌ» قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ: «فَمَا زَالَتْ فِينَا الحُزُونَةُ بَعْدُ»


6193. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

என் பாட்டனார் (ஹஸ்ணன்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் பெயரென்ன?’ என்று கேட்டார்கள். அவர் ஹஸ்ணன்(முரடு) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை; நீங்கள் (இனிமேல்) ‘ஸஹ்ல்’ (மென்மை)’ என்றார்கள். அவர், ‘என் தந்தை எனக்குச் சூட்டிய பெயரை நான் மாற்றமாட்டேன்’ என்றார்.

அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களின் குணநலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது. 218

Book :78