🔗

புகாரி: 6279

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


பாடம் : 39 ஜுமுஆ(தொழுகை)க்குப் பின்னால் மதிய ஓய்வெடுப்பது.

6279. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (வெள்ளிக்கிழமை) ஜுமுஆத் தொழுகைக்குப் பின்னால் தான் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவு உட்கொள்ளும்.

Book : 79