🔗

புகாரி: 6297

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

الفِطْرَةُ خَمْسٌ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ


பாடம் : 51

அக்குள் முடியை அகற்றுவதும், வயதான பின் விருத்தசேதனம் (கத்னா) செய்து கொள்வதும்.

6297. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்தசேதனம் செய்வது. 2. மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 79