كُنَّا نَرَى هَذَا مِنَ القُرْآنِ، حَتَّى نَزَلَتْ: {أَلْهَاكُمُ التَّكَاثُرُ} [التكاثر: 1]
6440. உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.
இ(ந்த ஹதீஸான)து குர்ஆனிலுள்ள ஒரு வசனம் என்றே நாங்கள் கருதிவந்தோம். ‘செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களைத் திசை திருப்பிவிட்டது’ எனும் (திருக்குர்ஆன் 102:1 வது) வசனம் அருளப்பெறும் வரை.29
Book :81