سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ: رَجُلٌ ذَكَرَ اللَّهَ فَفَاضَتْ عَيْنَاهُ
பாடம் : 24 அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தால் அழுவது
6479. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 81