🔗

புகாரி: 6484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ»


6484. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

எவருடைய நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் (உண்மையான) முஸ்லிம் ஆவார். அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகியவரே (உண்மையான) முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

Book :81