🔗

புகாரி: 6487

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الجَنَّةُ بِالْمَكَارِهِ»


பாடம் : 28 மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது.

6487. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

Book : 81