«حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الجَنَّةُ بِالْمَكَارِهِ»
பாடம் : 28 மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது.
6487. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
Book : 81