«تَفْضُلُهَا بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»
649. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :10