🔗

புகாரி: 6498

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّمَا النَّاسُ كَالإِبِلِ المِائَةِ، لاَ تَكَادُ تَجِدُ فِيهَا رَاحِلَةً»


6498. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :82