🔗

புகாரி: 6551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا بَيْنَ مَنْكِبَيِ الكَافِرِ مَسِيرَةُ ثَلاَثَةِ أَيَّامٍ للرَّاكِبِ المُسْرِعِ»


6551. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும். 130

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :81