🔗

புகாரி: 6566

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَدْخُلُونَ الجَنَّةَ، يُسَمَّوْنَ الجَهَنَّمِيِّينَ»


6566. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இந்த) முஹம்மதின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) என்று பெயரிட்டு அழைக்கப்படுவார்கள். 140

என இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவித்தார்.

Book :81