«هَلْ نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَيْءٍ؟»
6572. அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) அறிவித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அபூ தாலிப் அவர்களுக்கு ஏதேனும் நீங்கள் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?’ என்று கேடேன். 145
Book :81