«إِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَأَذِّنَا وَأَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»
பாடம் : 35 இரண்டு பேரும் அதற்கு மேற்பட்டோரும் ஜமாஅத்’ ஆவர்.
658. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தொழுகை நேரம் வந்ததும் நீங்கள் பாங்கு, இகாமத் சொல்லுங்கள். உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்.’ என மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 10