🔗

புகாரி: 6589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَا فَرَطُكُمْ عَلَى الحَوْضِ»


6589. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸ்ர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்.156

என (ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

Book :81