كَثِيرًا مِمَّا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْلِفُ: «لاَ وَمُقَلِّبِ القُلُوبِ»
பாடம் : 14
அல்லாஹ் மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான்.27
6617. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) ‘இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!’ என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.
Book : 82