🔗

புகாரி: 6624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ»


6624. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நாம் தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.5

Book :83