«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ»
6624. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நாம் தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.5
Book :83