«أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِبْرَارِ المُقْسِمِ»
பாடம்: 9
தங்களிடம் ஏதேனும் சான்று வருமாயின் அதை நிச்சயமாக நாங்கள் நம்புவோம் என்று அவர்கள் பலமாகச் சத்தியம் செய்தார்கள் எனும் (6:109ஆவது) இறைவசனம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இக்கனவுக்குச் (சொன்ன விளக்கத்தில் நான்) செய்த தவறென்ன என்பதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (இதற்காகவெல்லாம்) சத்தியம் செய்யாதீர்கள் என்றார்கள்.
6654. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:
சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம்: 83