🔗

புகாரி: 6669

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ أَكَلَ نَاسِيًا، وَهُوَ صَائِمٌ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ»


6669. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால் அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :83