🔗

புகாரி: 6686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَاتَتْ لَنَا شَاةٌ، فَدَبَغْنَا مَسْكَهَا، ثُمَّ مَا زِلْنَا نَنْبِذُ فِيهِ حَتَّى صَارَ شَنًّا»


6686. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா (ரலி) அறிவித்தார்.

எங்களுக்குரிய ஆடு ஒன்று இறந்துவிட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அதில் நாங்கள் பழரசத்தை ஊற்றி வைத்து வந்தோம். இறுதியில் அது (இற்றுப்போன) துருத்தியாக மாறிவிட்டது.

Book :83