🔗

புகாரி: 6702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَطُوفُ بِالكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ فَقَطَعَهُ»


6702. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் (ஒட்டகத்தின்) ‘மூக்கணாங்கயிறை’ அல்லது ‘வேறொரு பொருளைத்’ தம் கையில் கட்டிக்கொண்டு (புனித) கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதைத் துண்டித்துவிட்டார்கள்.102

Book :83