🔗

புகாரி: 6727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ»


6727. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86