«لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ»
6727. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே.
என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
Book :86