«إِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»
6752. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி (அவரை) விடுதலை செய்தவருக்கே உண்டு.
என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book :86