«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الوَلاَءِ وَعَنْ هِبَتِهِ»
6756. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் ‘(முன்னாள் அடிமையின் சொத்திற்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும், அதை அன்பளிப்புச் செய்வதற்கும் தடை விதித்தார்கள்.44
Book :86