«الوَلاَءُ لِمَنْ أَعْطَى الوَرِقَ، وَوَلِيَ النِّعْمَةَ»
6760. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு.
என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
Book :86