🔗

புகாரி: 6760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الوَلاَءُ لِمَنْ أَعْطَى الوَرِقَ، وَوَلِيَ النِّعْمَةَ»


6760. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86