«مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ»
பாடம் : 29
வேறொருவரை தன் தந்தை என வாதிடுகின்றவன்.56
6766. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்.
‘தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே – தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகி விடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.
Book : 86