🔗

புகாரி: 6790

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ»


6790. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கால் தீனாரை (பொற் காசு) திருடியவரின் கை வெட்டப்படும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86