🔗

புகாரி: 6792

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ يَدَ السَّارِقِ لَمْ تُقْطَعْ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا فِي ثَمَنِ مِجَنٍّ حَجَفَةٍ أَوْ تُرْسٍ»


6792. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தின்’ விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :86