🔗

புகாரி: 6798

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«قَطَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ سَارِقٍ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ»


6798. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காகத் திருடனின் கையைத் துண்டித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதிலாக) ‘கீமத்துஹு’ (அதன் விலை) என அறிவித்தார்கள்.

Book :86