«الوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الحَجَرُ»
6818. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை உரியது. விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :86