🔗

புகாரி: 6818

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الحَجَرُ»


6818. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை உரியது. விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :86