«لاَ عُقُوبَةَ فَوْقَ عَشْرِ ضَرَبَاتٍ إِلَّا فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ»
6849. அப்துர் ரஹ்மான் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற (நபித்தோழர்) ஒருவர் கூறினார்:
‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எந்த (சாதரண) குற்றத்திற்காகவும் பத்து அடிகளுக்கு மேலான தண்டனை கிடையாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :86