«لَنْ يَزَالَ المُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا»
6862. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்ட வண்ணமிருப்பார்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book :87