أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ
6864. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
Book :87