«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ»
பாடம் : 15
ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தமது உறவினருக் காகத்) தாமே பழிவாங்குவதும்.24
6887. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். 25
Book : 87